Saturday, September 3, 2011

புரட்டு தலைவலி செயலலிதா...


நீங்க 3ஜி கொண்டுவந்து, எல்லோருக்கும் இலவச தொலைகாட்சி கொடுத்து எல்லோரயும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றிர்கள்...
அந்த தொலைகாட்சி முலம் 3ஜி இழப்பிட்டை ஊழல் என புளுகி பொய் பிரச்சாரம் செய்து மக்களை மயக்கி ஆட்சியை பிடித்தோம்...
எங்களுக்கு உங்கள் அளவு சாதனைகள் செய்ய தெரியாது...
எனது ஆட்சியை பற்றி மக்கள் அறியாமல் இருக்க
ஒரே வழி மக்கள் இரண்டு தலைமுறை பின்னொக்கி செல்ல வேண்டும்....
அதற்காக வந்துவிட்டது அரசு தொலைகாட்சி...
பொதிகையில் ஒலியும் ஒளியும் பாருங்கள்...
-புரட்டு தலைவலி செயலலிதா...